நேற்று தெருவிலே. வெள்ளுடை வேடதாரிகள் இருவர். ஸ்பானிய வேடமாம். அதோ கண்ணாடியில இருக்கு பாருங்க, அந்த அலங்காரக் கம்பெனிக் காரங்க (மன்னிக்கவும், இவர்கள் அலங்காரக் கம்பெனி இல்லையாம், சிகையலங்காரக் கலைக் குழுவாம்!). கூட்டத்திலிருந்து ஆட்களைப் பிடித்து இப்படி வண்ணமடித்து அலங்கரித்து(?) விட்டார்கள். புது வேடத்துடன் நேற்று தெருக்களில் கொஞ்சம் பேர் அலைந்து திரிந்தார்கள்!
மதியம் சனி, ஜூன் 12, 2004
வேடங்கள்!
Posted by சுந்தரவடிவேல் at 6/12/2004 08:54:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment