இதையா, அதையா, துண்டு துண்டாய்க் கிடக்கும் எதையாச்சும் எடுத்துக் குடைந்து, கடைந்து, பெருசாக்கிக், கூராக்கி, ஆஹா பாருங்களென்று காட்ட ஆசைதான். அதற்குப் பதிலாய். இல்லை அதற்குப் பதிலாய் இல்லை இது. அது இன்று முடியாது அதனால். கருமம் இந்த இடத்தில் ஒரு சுழலுக்குள் நான் மாட்டிக் கொண்டேன், நீங்கள் இந்த வான வில்லை, அதுவும் துண்டுதான், பார்த்துவிட்டுப் போங்கள். பெரும்/சிறு பொழுது - ஸத் ஸ்ரீ அகால் ஜி; தோன்றிய இடம் - வானம்.
மதியம் திங்கள், ஜூன் 07, 2004
துண்டு துண்டாய்
Posted by சுந்தரவடிவேல் at 6/07/2004 06:46:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment