கிடக்கும் குச்சியைக் கல்லை
துணி சுத்திய மரத்துண்டை
விரி வானைக்
கேள்வி கேட்க, அவை
கேளாக்(?) கேள்விக்கு
விடையிறுக்க
யாரும் துரத்தாமல் ஓட
காரணமின்றிக் குதித்துச் சிரிக்க...
முடிகிறதா இப்போது?
வளர்வெனும் மயக்கில்
ஓட்ட வெறியில்
உதிர்ந்த சிறகுகள்
உதிர்ந்தவைதானா?
மதியம் திங்கள், பிப்ரவரி 23, 2004
வளர்சிதை
Posted by சுந்தரவடிவேல் at 2/23/2004 05:23:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment