காருல போயி
ப்ரூஊ...
பஸ்ஸுல போயி
அங்க
ச்சூச்சூ ரயில் இருந்துச்சு
அதுக்கு எஞ்சின் இருந்துச்சு
குதிரை வண்டி போனுச்சு
ரெண்டு கருப்புக் குதிரை
அங்க ஒரு ஆத்துல
வாத்தெல்லாம் நீச்சலடிச்சுச்சு
அப்புறமா
மஞ்ச பஸ்ஸுல ஏறி வந்தோம்ல...
ஒரு பயணத்தைப் பற்றிக்
குழந்தையிடம் பேசுவது எளிது.
மதியம் ஞாயிறு, பிப்ரவரி 15, 2004
ஒரு பயணக் குறிப்பு
Posted by சுந்தரவடிவேல் at 2/15/2004 08:37:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment