பாதையிட வகிர்ந்தெறியப்
பாறையின் நெடுக்குவெட்டில்
வெளித்தெரியா வரலாறு
வரிகளாய் இறுகி.
வரிவரியாய் இறங்கி
மண்ணைப் புல்லை
செத்ததைப் புதைந்ததை
உளுத்ததை உரத்தை
விரல்தடவி இனங்காண
வேரின் ஈரத்தில்
நனைந்த மார் ஓரடுக்கில்.
மதியம் வியாழன், பிப்ரவரி 12, 2004
உள்ளது
Posted by சுந்தரவடிவேல் at 2/12/2004 06:37:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment