பாதிப்பு: வலைப்பூ-The Dullest Blog in the World
நேற்று வீட்டுக்கு வரும்போது என் ஜீன்ஸ் பாண்ட் மழையில் நனைந்து விட்டது. அதைக் கழற்றித் துணி அலமாரிக்குள் தொங்க விடாமல், அலமாரிக் கதவிலேயே வெளிப் பக்கம் தொங்க விட்டுவிட்டேன்.
மதியம் புதன், செப்டம்பர் 29, 2004
ஈயடிச்சான்!
Posted by சுந்தரவடிவேல் at 9/29/2004 04:56:00
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அலுமாரிக் கதவு ஈரம் பட்டுப் பொருமிப் போகாதா..?
பொருமிப் போகாதா
>>
பொருமி?
'நனைஞ்சு, ஊறிப் போகும்'ங்ற அர்த்தமா?
பரி
மரத்தளபாடங்களில் தண்ணீர் ஊற்றுப் பட்டால்
தண்ணீர் பட்ட இடத்தில் மரம் கொஞ்சங் கொஞ்சமாகப் பொருமும்.(வீங்;குவது போல)
பொருமிய அந்த இடத்தில் அதாவது தண்ணீர் பட்ட இடத்தில் மரத்தின் மேற்பகுதி மேலெழுந்து வெடித்திருக்கும்.
இதற்கு மேல் எப்படி - பொருமி - என்பதை விளங்கப் படுத்துவது என்று தெரியவில்லை.
சரியான முறையில் விளக்க முடிந்தால் பின்னர் விளக்குகிறேன்.
நட்புடன்
சந்திரவதனா
சந்திரவதனா,
இந்த விளக்கமே போதும் :-)
இதை நானும் பார்த்திருக்கிறேன். பெயர் சொல்லி அழைத்ததில்லை, அதனால் வந்த சந்தேகம்.
நீங்கள் கவலைப்படுவது மாதிரி பொருமிப் போக வாய்ப்பில்லை. வேதிப்பூச்சுகளைத்(chemical coatings) தாண்டி, உண்மையான மரக்கட்டை அவ்வளவு சுலபத்தில் நனையாது :-)
பலகைக்கு மரம் அறுக்க, மரத்தை ஊறப்போடுவதையெல்லாம் ஞாபகப்படுத்திவிட்டீர்கள் :)
Post a Comment