உயரத்தில் இருக்கும்
அறுபட்டால் கீழ்விழும்
உவர்ப்போ இனிப்போ உள்ளேயாடும்
எங்கோ விளைந்து எங்கோ வெட்டுப்படும்
வழுக்கை எட்டிப் பார்க்கும்
முற்றினால் பருப்பாகும்
காய்ந்த மட்டை எரிக்கவாகும்!
(எல்லாம், நேற்று ஒரு அமெரிக்கக் கடையில் முதன்முறையாக இளநீரைக் கண்ட ஆனந்தம்தான்!)
மதியம் திங்கள், செப்டம்பர் 20, 2004
இளநீரும் நானும்!
Posted by சுந்தரவடிவேல் at 9/20/2004 06:41:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment