அட!

சுந்தர், உங்க வலைப்பதிவை திசைகள்ல சுட்டியிருக்காங்கன்னு பாலாஜி சொன்னார். அடேங்கப்பா. ஆமா. செல் சவ்வு பதிவைப் பற்றி ஒரு தெம்பூட்டும் முன்னுரையோடு. அதே மாதிரி சுரதா.காமில் உள்ளிட்டிருக்கும் காந்தள்: பொய்க்கூப்பாடுகளும், சில உண்மைகளும். நன்றி மாலன், சுரதா. இதெல்லாம் எங்களை மாதிரிப் புது முகங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

0 comments: