கேரள அரசு கடந்த ஆண்டில் ஒன்பது தாழ்த்தப்பட்ட/பழங்குடி மாணவர்களுக்கு நிதியுதவியளித்து பத்திரிகைத் துறையில் தேர்ச்சியடையச் செய்துள்ளது. அரசின் நிதியுதவி புதிய மாணவர்களுக்கு இவ்வாண்டும் தொடர்கிறது. தாழ்த்தப்பட்டோர் பத்திரிகைத் துறைகளில் பெருக வேண்டும். 300 பேர் வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்தில் ஒரு தலித் கூட இல்லை என்ற இழிநிலை இருக்கக் கூடாது. ஒடுக்கப் பட்ட மக்களைப் பத்திரிகைத் துறையில் இணையச் செய்யும் இத்தகைய திட்டங்களைத் தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
செய்திக்கு ஆதாரம்
மதியம் வெள்ளி, ஆகஸ்ட் 20, 2004
தலித் இதழியல் செய்தி
Posted by சுந்தரவடிவேல் at 8/20/2004 05:41:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment