புது சுனாமி எச்சரிக்கை காலாவதி

தற்போது நிலவும் புதிய எச்சரிக்கை இன்னும் சில மணிகளில் காலாவதியாகிறது. அதாவது இந்திய நேரப்படி 30ந்தேதி காலை ஆறிலிருந்து மாலை 6 வரை மட்டுமே இந்த எச்சரிக்கை. அரசும் ஊடகங்களும் இந்த எச்சரிக்கைக் கால வரையறையை இன்னும் உரத்துச் சொல்லி வீண்பயத்தைக் குறைக்க வேண்டும்.

0 comments: