சுந்தரவடிவேல்
காட்சியும், கனவும், எழுத்தும்
Thursday, February 12, 2004
உள்ளது
பாதையிட வகிர்ந்தெறியப்
பாறையின் நெடுக்குவெட்டில்
வெளித்தெரியா வரலாறு
வரிகளாய் இறுகி.
வரிவரியாய் இறங்கி
மண்ணைப் புல்லை
செத்ததைப் புதைந்ததை
உளுத்ததை உரத்தை
விரல்தடவி இனங்காண
வேரின் ஈரத்தில்
நனைந்த மார் ஓரடுக்கில்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment