tag:blogger.com,1999:blog-62438952024-03-21T15:59:28.448-04:00சுந்தரவடிவேல்காட்சியும், கனவும், எழுத்தும்சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger300125tag:blogger.com,1999:blog-6243895.post-76976327225471590632017-04-22T11:31:00.000-04:002017-04-22T11:31:12.964-04:00திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா?
திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா?
வலைத்தமிழ் இணையத்தில் இது குறித்த எனது கட்டுரை.
http://www.valaitamil.com/thirumular-writings-by-dr-pa-sundaravadivel_16582.html
சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6243895.post-80660912117533208532016-10-29T07:38:00.001-04:002016-10-29T07:38:42.666-04:00இருளை அகற்றிய ஒளி
யாதும் ஊரே பாடலை நினைக்கும்போதெல்லாம் அதனை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றும். அதன் முதல் வரியைப் பல கோணங்களில் யுவாவுடன் பேசிப்பார்ப்பதுண்டு. எல்லாம் உன் ஊர்தான், எல்லா ஊர்களும் உன்னுடைய ஊரைப் போலவே சிறப்புடையவைதாம் என்பன சில உதாரணங்கள். இதனை இன்னொரு மாதிரி நேற்று புரிந்துகொண்டேன். அதுதான் இக்குறிப்பு:
நேற்று மாலை ஒரு சிறிய நடைப் பயணம். நாங்கள் முன் குடியிருந்தசுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6243895.post-84201189130358257482015-05-30T06:02:00.001-04:002015-05-30T06:06:44.039-04:00திருமூலரைப் பற்றி அமெரிக்கர்களிடம் பேசியபோது
TED உரைகளை நான் பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். நான் வசிக்கும் ஊரிலேயே TEDx நிகழ்ச்சி நடந்து வருவதை அறிந்தபோதும், நண்பர்கள் பேச விண்ணப்பிக்குமாறு கூறியபோதும் சற்றே தயக்கமிருந்தது. பிறகு ஒருவாறு இந்த ஆண்டு நிகழ்வுக்கு விண்ணப்பித்தேன். 2014 அக்டோபர் தொடங்கி, 2015 ஏப்ரலில் உரையாற்றிய நாள் வரை அது ஒரு நீண்ட பயணம். காணொளி சில நாட்களுக்கு முன் வெளிவந்த பிறகுதான் பயணம் மேலும் தொடர்கிறதை அறிகிறேன்சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6243895.post-60321573902018998272012-10-04T06:21:00.000-04:002012-10-04T07:55:32.189-04:00ஒரு துளி காமத்துப்பால்
இது ஒரு இசைக் குறுவட்டு. பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் (பநிதச) வெளியீடு.
திருக்குறளில் காமத்துப்பாலில் இருக்கும் சில அதிகாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 குறட்பாக்கள். அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மேலும் அக்குறட்பாக்களின் தமிழ் விளக்கக் கவிதை. தமிழில் தமிழர்களும், ஆங்கிலத்தில் அமெரிக்கர்களும் பாடியிருக்கிறோம். இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு.
அக்டோபர் 2, 2012இல் இது தென்கரோலின சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6243895.post-91466592257331670682012-04-09T06:37:00.004-04:002012-04-09T06:50:57.433-04:00குதிரைஅடுத்த சில மாதங்களில் மயிலின் படம் வெளிவரும். யானையின் படத்தை இப்போது வெளியிடாமல் குதிரையின் படத்தை வெளியிட்டமை சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இருப்பினும் பாகனைச் சுமந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட ஒரு யானையைவிடத் தன்வயமாய்த் திரியும் குதிரை கண்ணுக்குக் குளுமையாய்த் தெரிகிறது.சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6243895.post-63070675875180768542011-08-29T05:04:00.003-04:002011-08-29T05:17:08.387-04:00தோழர் செங்கொடி
செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா.
ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும்.
எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா.
செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.
கலை மூலமா பிரச்சாரம் செய்யறது சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6243895.post-25879107002376239662011-08-12T07:04:00.002-04:002011-08-12T07:09:39.042-04:00பேரறிவாளனை மீட்போம்
"நான் மரணத்திற்கு பயப்படவில்லை ஆனால் நான் நிரபராதி என நிரூபிக்கத்தான் போராடுகிறேன்,நீதி தவறிவிட்டது எனது வழக்கில் என்று நிரூபிக்க போராடுகிறேன்,சாவை விட பல கொடுமைகளை இந்த 21 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அனுபவித்துவிட்டேன்.எனது மரணம் நீதியின் மரணம் மட்டும் அல்ல,தளராது வயதிலும் எனது விடுதலைக்கு போராடும் என் அன்னை ஏமாற்றப்படுவார்கள் என்பதே எனது கவலை" - பேரறிவாளன்
கையொப்பமிடும் சுட்டி:
http://சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6243895.post-73951745855879095842011-07-31T11:40:00.004-04:002011-07-31T17:29:19.149-04:00பேரவையின் காலங்காட்டி (FeTNA Calendar)கடந்த சில ஆண்டுகளாக, பேரவையின் சார்பில் காலங்காட்டி (Calendar என்பதற்கு காலங்காட்டி என்பது பொருத்தமாகப்படுகிறது) வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அடுத்த ஜூலை வரை, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பக்கமென இது வடிவமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழர்களின் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்கள் என ஒரு ஆண்டும், தமிழர்களின் தொழில்கள் என ஒரு ஆண்டும் ஒவ்வொரு விதமாகப் படங்களும் சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6243895.post-71271307594650144862011-05-06T07:02:00.000-04:002011-05-06T07:03:47.565-04:00நா பொம்பளைநிறுவப்படாத குற்றமொன்றுக்காய்சிறைச் சுவர்களுள்ளேயேவலிசுமந்து திணறிப்பிரசவித்துபாலருந்தும் மகவைப் பிரிந்துஆண்டிருபதாகியும் மூச்சுத் திணறிஇருட்டறையில் கிடப்பவள்பொம்பளை இல்லையோனிகளுக்குள் செருகியதுப்பாக்கியை வெடிக்கப் போகிறானக்காநீங்களும் அப்பாவும் காப்பாற்றுங்களக்காஎன்று அலறியவர்களில் யாரும்பொம்பளையா எனத் தெரியவில்லைசட்டங்களுக்கு முன்னும் பின்னும்அரசின் ஆசியோடு வன்புணரப்பட்டும்தெருக்களில் அம்மணமாய்சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6243895.post-80127064902455778132010-08-21T05:44:00.003-04:002010-08-21T06:17:56.521-04:00ஈழப்போரை ஒரு கணினி விளையாட்டாக ஆக விடலாமா?!அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், சிங்களப் பேரினவாத அரசியல் ஆகியன உலகின் உணர்வுள்ள தமிழர்களின் மனங்களைச் சொல்லொணாத வேதனையில் ஆழ்த்தி வருவதைக் காண்கிறோம். இந்தசுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6243895.post-71519117245048238992010-08-18T03:20:00.000-04:002010-08-18T03:22:02.128-04:00ஈழம் என்ற ஒற்றைச் சொல்லின் பின்இப்போதெல்லாம் ஒரு வெள்ளைத் தாளையோ அல்லது கணினித் திரையில் வெண்மையாய்ப் பரந்து திறக்கும் ஒரு புதிய கோப்பினையோ கண்டால் என்னுள் எதுவும் பீறிட்டெழுவதில்லை. பொறுக்கியெடுத்துக் கோர்த்துக் கவிதையெனக் காட்டுவதற்கும் பாதைவழிகளில் எதனையும் சேகரித்துக் கொள்ளும் உற்சாகமில்லை. அவ்வப்போது திரளும் வார்த்தைகள் வெண்புகையாய்க் கலைந்து பறந்து போகின்றன. தந்தையைப் பறிகொடுத்த நண்பனுக்காகவோ, பத்தாண்டுகளாய்க் சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6243895.post-46975969729188449562010-05-31T08:51:00.001-04:002010-05-31T09:11:48.494-04:00‘சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்’ கருத்தரங்கம்சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6243895.post-46354935079594669042010-05-25T04:40:00.003-04:002010-05-25T04:45:09.792-04:00இந்த மனுவை அனுப்புங்கள், தயவுசெய்து!போர்க் குற்றங்களை விசாரிக்கச் சொல்லிக் கேளுங்கள்! Urge the United Nations to investigate war crimes. Sri Lankans endured nearly 30 terrifying years of bloody civil war and then - its bitter aftermath. During the final stage of the conflict, both the Sri Lankan security forces and the Tamil Tigers committed horrific human rights abuses against civilians. The survivors deserve justice, சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6243895.post-84723435230218671732010-05-01T05:59:00.003-04:002010-05-01T06:04:02.047-04:00கறுப்பங்க ஏரியாநேற்று நான் பேருந்திலிருந்து இறங்கி கடைவரைக்கும் நடக்க வேண்டியிருந்தது. இரண்டுக்குமிடையே சுமார் 1 கிலோ மீட்டர். முழுவதும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். அமெரிக்காவில் ஆ.அ மக்களைக் கண்டாலே நிறைய பேருக்கு ஒரு பயம், விலக்கம் என்பன இருக்கும். புதிதாக ஊருக்கு யாரேனும் வந்தால், இன்ன தெருவைத் தாண்டி வடக்கே போகாதீர்கள், இன்ன இடத்தில் வாடகைக்கு சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6243895.post-1537329097699731962010-03-31T06:27:00.006-04:002010-03-31T07:09:50.478-04:00ஸ்ரீ என்பது தமிழ் எழுத்தே!நமக்கு அரிச்சுவடியிலிருந்தே கற்பிக்கப்படுவது என்னவென்றால் ஸ்ரீ என்பது வடமொழி எழுத்தென்றுதான். ஆனால் ஒருநாள் திருமந்திரத்தின் சக்கரம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஸ்ரீ என்ற எழுத்து சி மற்றும் றீ என்ற எழுத்துக்களின் கூட்டுவடிவமே என்று புலப்பட்டது. இது ச என்ற எழுத்தின் ஒரு பகுதியையும், றீ என்ற எழுத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பாருங்கள். இவ்வடிவம் காலம் செல்லச் சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6243895.post-51579813136326665432010-03-30T06:18:00.002-04:002010-03-30T06:22:59.330-04:00மாத்திருவோம்ல!ஏய் மாத்திப்புடுவேன்அன்னக்கி வாங்குன மாத்து பத்தாதா?மாத்துடா அவனை...இவையெல்லாம் மதுரைப் பக்கத்தில் 'அடி' என்பதற்கு 'மாத்து' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதைக் காட்டும் சில சொற்றொடர்கள். உங்களுக்கே தெரியும், மாத்து என்ற வார்த்தையின் தூய வடிவம் 'மாற்று'. எப்படி 'காத்து' என்பது 'காற்று' என்பதைக் குறிக்கிறதோ அதைப்போலத்தான் இதுவும் மாத்து=மாற்று. இந்த மாற்று என்ற வார்த்தை மாறு என்ற வார்த்தையிலிருந்து சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6243895.post-64502536236363284532010-03-28T07:38:00.005-04:002010-03-28T11:40:39.528-04:00சங்கத் தமிழ் மூன்றும் தா!இது எந்தப் பாடலின் கடைசி அடியென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்சங்கத் தமிழ் மூன்றும் தா.பலரும் இதன் பொருளைப் புரிந்துகொண்டதாக நான் நினைப்பது - இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் எனக்குத் தா என்பதாகவே. ஆனால், சங்க காலத் தமிழ் நூல்களில், முக்கியமாக, முதல் மற்றும் இடைச்சங்க சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-6243895.post-75584744462718298252010-03-23T06:39:00.003-04:002010-03-23T06:45:05.073-04:00தமிழர்கள் ஓம் என்று சொல்லலாமா?வயலிலே இருக்கின்ற பயிர்களிலே ஒவ்வொன்றுக்கும் நீர் தேவை. வாய்க்காலில் ஓடி வரும் தண்ணீர் வாய்மடையை அடைந்து வயலுக்குள் நுழைகிறது. பயிர் ஒவ்வொன்றையும் நனைக்கிறது. தண்ணீரைக் காணாத பயிர் வாடும். அதனைப் போலத்தான் நம்முடலின் செல்களும். ஒவ்வொன்றுக்கும் உயிர்வாயு (ஆக்சிஜன்) தேவையாயிருக்கிறது. காற்றில்லாத இடம் மரணிக்கிறது. ஒவ்வொரு செல்லுக்கும் காற்றைக் கொண்டுபோகத்தான் நாளங்களும், நுண்குழல்களுமிருக்கின்றன. சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6243895.post-4590072900708338862010-03-07T09:06:00.003-05:002010-03-07T09:10:44.324-05:00ஐ.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிகளுக்கு ஆண்டுதோறும் விழா!பன்மொழி மற்றும் பல்கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்டாடும் நோக்கில் உலகெங்குமுள்ள ஐ.நா. அலுவலகங்களில், ஐ.நா.வின் ஆறு ஆட்சி மொழிகளுக்குமான விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்த ஆறு மொழிகளும் "வரலாற்று முக்கியத்துவமும், அடையாள முக்கியத்துவமும்" வாய்ந்தவை என்று ஐ.நா. தனது உலகத் தாய்மொழி தினத்தன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.இந்நாட்களாவன:அரபு மொழி தினம் - டிசம்பர் 8. (ஏனென்றால் 1973 டிசம்பர் 8ஆம் சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6243895.post-54994899020233125902009-12-20T18:23:00.005-05:002009-12-20T18:37:44.398-05:00உங்கள் வாக்கு யாருக்கு?தமிழ்மணத்துல ஓட்டுப் போடலைன்னா இப்பவே போட்டு நல்ல எழுத்தை ஊக்குவிங்க!சுட்டி சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6243895.post-44109703599397747642009-11-13T06:13:00.002-05:002009-11-13T06:16:15.842-05:00மின்னஞ்சலில் வந்தது - சென்னைக் காரர்கள் கவனிக்க!கீழே இருப்பதை சென்னைக் காரர்கள் செய்து பார்க்கலாம், மற்றவர்கள் பரப்பலாம்! ----அவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். Visually Challenged Students. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. சென்ற நவம்பர் ஒன்றாம்தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6243895.post-65068450345868649272009-10-10T07:08:00.006-04:002009-10-10T07:27:23.565-04:00எனதருமை இந்தியாவே, உன்னை ஆளப்போவது யார்?//bombing of civilian areas cannot be contemplated by any civilised society.// - N. Ram, The Hindu.மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசுவதை நாகரீகமுள்ள எந்தச் சமூகமும் எண்ணிப் பார்க்கவியலாது - இந்து என். ராம்இந்துப் பத்திரிகை மீதும், அதன் ஆசிரியர் திரு என். ராம் அவர்கள் மீதும் பல பழிச் சொற்கள் வீசப்படுகின்றன. நேற்று வந்திருக்கும் அவரது தலையங்கத்தைப் படிப்பவர்களுக்கு அவரது மனிதாபிமானமும், சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6243895.post-56547668708778402662009-10-03T05:08:00.005-04:002009-10-03T05:25:31.372-04:00திசைநாயகம்: இலங்கை அரசின் தண்டனையும், அனைத்துலகத்தின் விருதுகளும்J.S. திசைநாயகம் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். இலங்கையில் தமிழர்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வன்கொடுமைகளைப் பற்றி எழுதியமைக்காக மார்ச் 2008ல் கைது செய்யப்பட்டார். சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படாமல் பயங்கரவாதத் தடை சட்டத்தின் மூலம் கடுமையான சித்திரவதைகளுடன் "விசாரிக்கப்பட்டார்". இனப் பாகுபாட்டை வளர்த்ததற்காகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு உதவியமைக்காகவும் என்று சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6243895.post-14396747888651170882009-09-21T06:14:00.002-04:002009-09-21T06:18:40.262-04:00தமிழ்ப் பகுதிகளுக்குள் சிங்களக் கைதிகளை விடுவித்தல்இலங்கையில் தெற்கிலிருக்கும் சுமார் 30,000 சிறைக்கைதிகளை விடுவித்து, வடக்கில் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அனுப்பி அப்பகுதியை "மேம்படுத்த" சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறதாம். இச்செய்தியில் வரும் " Most of them are able bodied people with various skills, he added." 1. சிங்களச் சிறைக்கைதிகள் "உடற்கட்டமைப்போடு" இருப்பது சாத்தியமாம். ஆனால் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6243895.post-33534303078512740222009-07-22T16:36:00.002-04:002009-07-22T17:00:03.974-04:00சிலம்பம் ஜோதி கண்ணன்சிறிய வயதில் சில வாரங்கள் அறிமுகம் பெற்ற சிலம்பத்தை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பேரவையில் திருவிழாவுக்கு வந்திருந்த ஆசான் ஜோதி கண்ணன் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள். ஒரு வாரம் அவர்களோடு இருக்கும் வாய்ப்பு எனக்கும் எங்கள் ஊர் நண்பர்களுக்கும் கிடைத்திருக்கிறது.சிலம்பம் என்ற அரிய கலையின் பெருமையை இன்றளவும் காத்து வருபவர்களில் இவர் முக்கியமானவர். சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com0