tag:blogger.com,1999:blog-6243895.post7558474446271829825..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: தமிழர்கள் ஓம் என்று சொல்லலாமா?சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6243895.post-55399550414022854672010-04-04T14:56:03.646-04:002010-04-04T14:56:03.646-04:00அறிவு:
தாமதமான பதிலுக்கு மன்னிக்க.
//நிறுவன மயப...அறிவு: <br />தாமதமான பதிலுக்கு மன்னிக்க. <br /><br />//நிறுவன மயப்படுத்துததல் என்ற கூற்றின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.//<br /><br />முதலில் நான் அவ்வார்த்தையை ஏன் பயன்படுத்தினேன் என்ற சூழலை நோக்குகிறேன். சுமன் என்பவர், மேலே கூறிய மறுமொழியில், சைவ சமயத்தின் பெருமைகளைக் குறைகூறுவதைக் குறித்துத் தான் வருத்தப்படுவதோடு, பகுத்தறிவு என்று சொல்பவர்கள் அனைவரையும் ஒதுக்கித்தள்ளிப் போவதுபோல் ஒரு தொனி சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-46882085438393599282010-04-02T05:29:02.787-04:002010-04-02T05:29:02.787-04:00சுந்தரா,
நிறுவன மயப்படுத்துததல் என்ற கூற்றின் விளக...சுந்தரா,<br />நிறுவன மயப்படுத்துததல் என்ற கூற்றின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.<br /><br />திருமூலர் கூறிய அத்தனையும் உடலறிவியல் சார்ந்ததுதான் என்பது உன் நிலையா?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-15296049636397709672010-03-30T14:35:58.655-04:002010-03-30T14:35:58.655-04:00வாழ்வின் அழுத்தங்கள் கூடியிருந்த நாட்களில் இந்த யோ...வாழ்வின் அழுத்தங்கள் கூடியிருந்த நாட்களில் இந்த யோகா, மூச்சுப் பயிற்சிகளுக்காவது நீ இவ்வகுப்பில் சேர்ந்து பார் என நண்பர் ஒருவர் வற்புறுத்த சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டிருந்தேன். அப்போதும் குருவை ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை:)) அது ஒரு மதம் சாராத அமைப்பு என அவர்கள் சொல்லிக்கொண்டாலும், இன்றைய தேதியில் ஒர் பெரிய வணிக நிறுவனம் போல்தான் வளர்ந்து நிற்கிறது. உங்களின் இந்த இடுகையைப் படித்த பின்பு இதில் செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1070340145787252222010-03-23T21:46:59.881-04:002010-03-23T21:46:59.881-04:00நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து ஓர் அறிவ...நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து ஓர் அறிவியல் சார்ந்த கட்டுரை!! அருமை!!BaMahttps://www.blogger.com/profile/09975827546513831455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-75248416979764340372010-03-23T21:09:35.398-04:002010-03-23T21:09:35.398-04:00சுமன், சைவம் என்பது சிவநெறியின் திரிபு என்பதாகப் ப...சுமன், சைவம் என்பது சிவநெறியின் திரிபு என்பதாகப் படித்திருக்கிறேன். <br />//கலப்படமில்லாது // ஆமாம், நிறுவனமயப்படுத்தல் என்ற கலப்படமின்றி!<br />நன்றி.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-40860406318690371532010-03-23T19:55:37.981-04:002010-03-23T19:55:37.981-04:00சைவத்தின் பெருமைகள் இன்று சிதறிக் கிடப்பதனாலும் பல...சைவத்தின் பெருமைகள் இன்று சிதறிக் கிடப்பதனாலும் பல்வேறு உட்புகுத்தல்களாலும் வாய்ப்பான பொழுதுகளில் எல்லாம் வசைபாடுகிறார்கள். கேட்டால் பகுத்தறிவாம்... பகுத்தறிதல் என்பது என்னவென்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.<br />சைவம் கூறுவதைக் கலப்படமில்லாது கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்<br /><br />நன்றி உங்கள் ஆக்கத்திற்கு.SUMANhttps://www.blogger.com/profile/07699172957860499042noreply@blogger.com