tag:blogger.com,1999:blog-6243895.post709621900002961617..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: அட்லாண்டாவில் நடந்த பேரணி !சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6243895.post-69761406996824014342009-02-08T21:58:00.000-05:002009-02-08T21:58:00.000-05:00தமிழ் உணர்வுடனும் மனித நேயத்துடனும் பங்கேற்ற அனைவர...தமிழ் உணர்வுடனும் மனித நேயத்துடனும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.<BR/>அனைவரையும் அமெரிக்க வழியான அரசியல் தலைவர்களுக்கும் ஆங்காங்கே உள்ள உறுப்பினர்களுக்கும் இணையத்தின் மூலம் மடல்கள் அனுப்பிவைக்கச் சொல்லுங்கள்.<BR/>தொடர்ந்து செய்வோம் இனப் படுகொலை நிற்கும் வரை.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-43103604078249234862009-02-08T14:24:00.000-05:002009-02-08T14:24:00.000-05:00நல்லது தம்பி!நல்லது தம்பி!தங்கமணிhttps://www.blogger.com/profile/15033528709375269806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-59315144422045324462009-02-08T09:31:00.000-05:002009-02-08T09:31:00.000-05:00அருமை சுந்தர் அவர்களே, தொடரட்டும் உங்கள் பணி.சிபி ...அருமை சுந்தர் அவர்களே, <BR/>தொடரட்டும் உங்கள் பணி.<BR/>சிபி அப்பா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-84702682551216298702009-02-08T08:50:00.000-05:002009-02-08T08:50:00.000-05:00சுந்தர வடிவேல்,*\\தமிழர்களிடையே பிளவு இருக்கிறது இ...சுந்தர வடிவேல்,<BR/>*\\தமிழர்களிடையே பிளவு இருக்கிறது இருக்கிறது என மீண்டும் மீண்டும் கூறியே நம்மைப் பிளவு கொள்ள வைக்கும் அரசியல்வாதிகளுக்கும், சதிகாரப் பத்திரிகைகளுக்கும் நடுவில், ஒற்றுமையாகத்தான் தமிழினம் இருக்கிறது\\*<BR/><BR/>தமிழர்களை பிரிப்பதற்கு தீனி போட நிறையவே இருக்கின்றார்கள். அதையும் தாண்டி உணர்வு ஓங்கி நிற்பதையிட்டு மகிழ்ச்சி. <BR/><BR/>பேரணியை பற்றி தமிழ் உணர்வுடன் இங்கு இட்டமைக்கு காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.com