tag:blogger.com,1999:blog-6243895.post233867283609433397..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: பொம்பளை மாதிரி அடி!சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6243895.post-40370781292159810792009-04-01T09:43:00.000-04:002009-04-01T09:43:00.000-04:00அன்பின் சு.வ.,நாம் அனைவரும் தாய்வழிச் சமுதாயத்தினர...அன்பின் சு.வ.,<BR/>நாம் அனைவரும் தாய்வழிச் சமுதாயத்தினர் என்ற இயல்பை பெற்றவர்கள். என்று நிலங்கள் பொருட்டு உடைமையாக்கல் உருவானதோ, அன்றிலிருந்து நமது முன்னோரும் இயல்பில் திரிந்து, பெண்களையும் உடைமையாக பார்க்கத் துவங்கினர். ஆனால் ஒரு இனம் எப்பொழுதெல்லாம் தனது இருத்தலுக்காக போராடுகின்றதோ அப்பொழுதெல்லாம், தாய்வழிச் சமுதாய இயல்பும் தங்களது இருத்தலுக்கு வழி நடத்துகின்றது. இதன் வெளிப்பாடே, பெண் புலிகள். பாலாஜி-பாரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-30298975147327643832009-04-01T07:33:00.000-04:002009-04-01T07:33:00.000-04:00//Fight like a girl என்பதைப் படித்த போது என் நினைவ...//Fight like a girl என்பதைப் படித்த போது என் நினைவிற்கு வந்தவர்கள் பெண் புலிகள்தாம்.//<BR/><BR/>பெண்களுக்கு உரம் சேர்க்கும் வாக்கியங்கள் இவை.நிகழ்விலே சாகசம் செய்யும் இந்தப் பெண்கள் புறநானூற்றுப் பாட்டிகளின் கொள்ளுப்பேத்திகள் என்பது வரலாறு எழுதி வைக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com