tag:blogger.com,1999:blog-6243895.post111909235156173765..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: சில கோக்கு மாக்கான குறிப்புகள்!சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6243895.post-1119711695211304992005-06-25T11:01:00.000-04:002005-06-25T11:01:00.000-04:00வாங்க நிரோசன்,வாழ்த்துக்கள்.-மயூரன் அண்ணா.வாங்க நிரோசன்,<BR/><BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/>-மயூரன் அண்ணா.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119617157283280752005-06-24T08:45:00.000-04:002005-06-24T08:45:00.000-04:00ரோசாவசந்த், தங்களது மேலதிக செய்திகளுக்கு நன்றி. மு...ரோசாவசந்த், தங்களது மேலதிக செய்திகளுக்கு நன்றி. முழுமையாய்ப் படித்துவிட்டுத் தொடர்கிறேன்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119541051770575212005-06-23T11:37:00.000-04:002005-06-23T11:37:00.000-04:00http://www.indiaresource.org/campaigns/coke/2005/g...http://www.indiaresource.org/campaigns/coke/2005/gangaikondan.htmlROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119540249027379302005-06-23T11:24:00.000-04:002005-06-23T11:24:00.000-04:00சுந்தர வடிவேல், இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன்....சுந்தர வடிவேல், இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன். மிகவும் தேவையான பதிவு. தொடர்ந்து இது குறித்து எழுதுங்கள். பத்ரி 'கோகோ கோலாவை தடைசெய்ய வேண்டும்' என்று சொல்வதை நானும் ஏற்கிறேன். நான் மேலே சொல்ல விரும்பும் சில விடயங்களை முன்பு நண்பர் ஒருவரிடமிருந்து வந்த இந்த மின்னஞ்சல் சொல்லும். நன்றி!<BR/><BR/>Please boycott Coco Cola, Pepsi ....<BR/><BR/>Noted human rights' activist Sandeep Pandey severely ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119174237310046962005-06-19T05:43:00.000-04:002005-06-19T05:43:00.000-04:00நண்பர்களின் செறிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. ...நண்பர்களின் செறிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இம் மறுமொழிகளிலிருந்து நுட்பமான பல தகவல்களைப் பெற முடிந்திருக்கிறது. <BR/>காணும் பொருளெல்லாம் எனக்கு என்ற ஆணவ முதலாளித்துவ சித்தாந்தத்தின் விளைவே கோக்கின் இந்த மாற்றான் வயிற்றில் அடித்துப் பிழைத்தல். ப்ளேச்சிமடா விவகாரத்தில் (மேலே பத்ரியின் சுட்டி) குறிப்பிடப்பட்டிருப்பது போல அச்சிதழ்கள் இது பற்றி வாய் திறக்கப் போவதில்லை. வாயைத் திறந்தாலும் சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119156551269157432005-06-19T00:49:00.000-04:002005-06-19T00:49:00.000-04:00கோலி சோடா, பன்னீர் சோடாவை மிக்ஸ் பணி 7 Up ன்னும், ...கோலி சோடா, பன்னீர் சோடாவை மிக்ஸ் பணி 7 Up ன்னும், ஜிஞ்சர் சோடாவை Sprite ன்னும் வித்துட்டு நம்ம சில்வர் கப்புக்கு ஆப்பு வச்சுட்டாங்கப்பா. என்னதான் இருந்தாலும் நம்ம முனியாண்டி விலாஸ் சாப்பாட்டுக்கு ஒரு காளி மார்க் சோடா குடிச்ச திருப்தி Pepsi, Coke இல்லேங்கிறேன். (சோடா ப்ளிஸ்)அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119155026362783482005-06-19T00:23:00.000-04:002005-06-19T00:23:00.000-04:00நல்ல பதிவு சுந்தரவடிவேல்.//எல்லா சோடா ரகங்களும் உட...நல்ல பதிவு சுந்தரவடிவேல்.<BR/>//எல்லா சோடா ரகங்களும் உடல் நலத்துக்குக் கேடானவை, எனவே இவற்றைப் பள்ளிகளிலிருந்து அகற்ற வேண்டுமென //<BR/>இதை ரொரண்ரொ மாநகரிற்குட்பட்ட பாடசாலைகளில் இந்த வருடத்திலிருந்து (அல்லது சென்ற வருடத்து பின்பகுதியில்) அமுல்படுத்தியுள்ளனர். பாலர் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரையுள்ள பாடசாலைகளில் இது அமுல்படுத்தப்பட்டிருந்து உறுதியாய்த் தெரிந்தாலும், உயர்கல்லூரிகளில் (9ம் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119153303152755972005-06-18T23:55:00.000-04:002005-06-18T23:55:00.000-04:00இன்றைய தி ஹிந்துவில் செவ்வந்தி நினன் பத்தியில் The...இன்றைய தி ஹிந்துவில் செவ்வந்தி நினன் பத்தியில் <A HREF="http://www.hindu.com/mag/2005/06/19/stories/2005061900030300.htm" REL="nofollow">The Plachimada saga</A>Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119139271765432442005-06-18T20:01:00.000-04:002005-06-18T20:01:00.000-04:00இந்திய மக்களே, எச்சரிக்கை!மீண்டும் வருகின்றது என்ர...இந்திய மக்களே, எச்சரிக்கை!<BR/>மீண்டும் வருகின்றது என்ரான் <BR/>வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை வெய்து கொள்ளும் நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் இருந்து என்ரானின் அந்தியக் கடனை அடைக்கத் துடிக்கம் காங்கிரசு ஆட்சி<BR/>''என்ரான்'' என்ற பெயரை இந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தாராளமயத்தால் இந்தியாவிற்குக் கிடைக்கப் போகும் நன்மைகளின் குறியீடாக, என்ரான் இந்திய மக்களிடம் P.V.Sri Ranganhttps://www.blogger.com/profile/13921003215276203242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119135242511495102005-06-18T18:54:00.000-04:002005-06-18T18:54:00.000-04:00வெளிநாட்டில் பல வருடங்களாக வாழ்ந்துவரும் தமிழர் பல...வெளிநாட்டில் பல வருடங்களாக வாழ்ந்துவரும் தமிழர் பலரும் (இதில் என்னையும் என் பல நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளவும்) சுத்திகரிக்கப்பட்ட தண்ணிரே வேண்டும்.ல் எங்களைப் போன்றோர்க்கு aqua minerale (இல்லை bon aqua) மற்ற தண்ணீரைக் காட்டிலும் நம்பக்கூடிய தண்ணீராய் இருந்தது. ஒரு சாதாரண ஹோட்டலிற்கு சென்றால் அவர்களின் தண்ணிரைக் குடிப்பதைவிட கம்பெனி தண்ணிரைக் குடிப்பதுமேல் என்பது எங்கள் அக்கால நம்பிக்கை.<BR/><rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119126470870358482005-06-18T16:27:00.000-04:002005-06-18T16:27:00.000-04:00மிக அவசியமான பதிவு. இக்கும்பெனிப் பொருட்களைப் புற...மிக அவசியமான பதிவு. இக்கும்பெனிப் பொருட்களைப் புறக்கணிப்பதுதான் மக்கள் முக்கியமாகச் செய்யவேண்டியது. உள்ளூர் நீரை எடுத்துக் குப்பிகளில் அடைத்துப் பலமடங்கு விலைக்கு உள்ளூர் மக்களுக்கே விற்பதுதான், இல்லை அதை வாங்கிக் குடிப்பதுதான் கொடுமை. <BR/><BR/>இக்கும்பெனிகளின் பானங்களைக் குடிப்பதைப் 'பெருமை'யாகக் கருதும் கூட்டமொன்றும் உள்ளது! :-(இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119123869971430772005-06-18T15:44:00.000-04:002005-06-18T15:44:00.000-04:00இந்தியாவில் நான் கோக் குடிப்பதில்லை. இனியும் குடிக...இந்தியாவில் நான் கோக் குடிப்பதில்லை. இனியும் குடிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொள்கிறேன்.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119109611173519272005-06-18T11:46:00.000-04:002005-06-18T11:46:00.000-04:00சுந்தரவடிவேல்கோக் இப்போது சோடாக்களை குறிப்பதக்பலர்...சுந்தரவடிவேல்<BR/>கோக் இப்போது சோடாக்களை குறிப்பதக்பலர் உபயோகிக்கிறார்கள்.இதை எல்லாம் எதிர்பார்த்தே இவை ஒரு பழரச நிறுவனத்தை வாங்கி உள்ளது.<BR/>பாச்பாரிக் அமிலம் பற்களை எழும்புகளள உருக்கி விடும். பல சிறு குழந்தைகள் தங்கள் பால் பற்களை இழந்து தவிப்பது உண்மை. பெண்கள் இதனால் ஆச்டியோபோராஸிஸ் மிக குறைந்த வயதில் வந்து அவதிப்படுகிறார்கள். இப்போது அமெரிக்காவில் தண்ணீர் அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119104864148695492005-06-18T10:27:00.000-04:002005-06-18T10:27:00.000-04:00சுந்தரவடிவேல்: நீங்கள் சொல்றது முக்கால்வாசி சரிதான...சுந்தரவடிவேல்: நீங்கள் சொல்றது முக்கால்வாசி சரிதான். எது எப்படி இருந்தாலும், நுகர்வோர் பைத்தியம் பிடித்து அலையாமலிருந்தால், தேவை ( demand) என்பது வெகு குறைவாக இருந்தால் கோக்,பெப்சி எல்லோரும் வந்த வழியே திரும்பி வர வேண்டியிருக்கும். இதற்கான விழிப்புணர்வு வர, இந்திய மக்களிடையே, உண்மையாக 'கவலைப்படும் இந்திய குடிமகன்கள்' பிரச்சாரம் செய்ய வேண்டும்..<BR/><BR/><BR/>வாசன்Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119103452281984002005-06-18T10:04:00.000-04:002005-06-18T10:04:00.000-04:00மிகத்தேவையான பதிவு சுந்தரவடிவேல்.// இந்த சோடா கம்ப...மிகத்தேவையான பதிவு சுந்தரவடிவேல்.<BR/><BR/>// இந்த சோடா கம்பெனிகளின் நோக்கம் உண்மையில் உலகெங்கும் உள்ள நீராதாரங்களைக் கைப்பற்றுவதுதான். //<BR/><BR/>நீராதாரங்களை மட்டுமல்லாமல், நீராகாரங்களையும் கைப்பற்றுவதுதான். நம்முடைய பாரம்பரிய மற்றும் உடலுக்கு உகந்த நீராகாரங்களாகிய மோர், பதனீர், இளனீர், கரும்புச்சாறு, பழச்சாறு வகைகள் போன்றவை கோக், பெப்சியின் வருகைக்குப் பின் அறுகிப் போய்க் கொண்டிருக்கின்றன. -/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119101523423160332005-06-18T09:32:00.000-04:002005-06-18T09:32:00.000-04:00/பாலக்காடு கோக் எதிர்ப்பு/ஏற்கனவே சுட்டியிருக்கின்.../பாலக்காடு கோக் எதிர்ப்பு/<BR/><BR/>ஏற்கனவே சுட்டியிருக்கின்றீர்கள்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119101414125908602005-06-18T09:30:00.000-04:002005-06-18T09:30:00.000-04:00சுந்தரவடிவேல்,நல்லபதிவு. தங்கமணி சுட்டிக்காட்டிய, ...சுந்தரவடிவேல்,<BR/>நல்லபதிவு. தங்கமணி சுட்டிக்காட்டிய, "3ஆவது உலகப்போர் ஒன்று நிகழுமானால் அது தண்ணீருக்காகவே நிகழும் என்ரு ஒரு கருத்து உண்டு" என்பதை அண்மையிலே சியாவின் முன்னைய செயலர், புட்ரோஸ் புட்ரோஸ் காலி எதியோப்பியா-சூடான் - எகிப்து இடையே நைல்நீருக்காக நிகழும் இழுபறியினைச் சுட்டிச் சொல்லியிருந்தார். Water Wars என்று புத்தகம் மாதத்துக்கொன்றாவது ஏதாவதொரு நாட்டிலிருந்து வருகின்றது. -/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119101386735461562005-06-18T09:29:00.000-04:002005-06-18T09:29:00.000-04:00//தண்ணீர் என்பதை அடிப்படை உரிமைகள் என்பதில் இருந்த...//தண்ணீர் என்பதை அடிப்படை உரிமைகள் என்பதில் இருந்து அடிப்படை தேவை இடத்துக்கு நகர்த்துமாறு//<BR/>முதலாளித்துவக் காய் நகர்த்தல்!<BR/>பத்ரி, அந்த நேரத்தில் இந்தியா கோக்கின் செய்முறையைக் கேட்டதாகவும் அதற்கு கோக் இணங்காததாலுமே கிளப்பப் பட்டதாகவும் அறிகிறேன். அப்போது இணங்கியிருந்தால் விளைவுகள் இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119099780451903022005-06-18T09:03:00.000-04:002005-06-18T09:03:00.000-04:00கோக், பெப்சி, இன்னபிற பானங்கள் தயாரிக்கும் கம்பெனி...கோக், பெப்சி, இன்னபிற பானங்கள் தயாரிக்கும் கம்பெனிகளால் நாட்டுக்கு, முக்கியமாக, அவர்களது தொழிற்சாலைகள் இருக்கும் பகுதி மக்களுக்குக் கேடு என்று நன்றாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது.<BR/><BR/>முதலில் மொரார்ஜி தேசாய் காலத்தில் கோக் இந்தியாவை விட்டுத் துரத்தப்பட்டது தவறு என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று அதுபற்றி யோசிக்கும்போது மீண்டும் சட்டம் இயற்றி இவர்களை இந்தியாவை விட்டுத் துரத்துவதில் Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1119094800577828212005-06-18T07:40:00.000-04:002005-06-18T07:40:00.000-04:00நல்லபதிவு பையா.இந்த சோடா கம்பெனிகளின் நோக்கம் உண்ம...நல்லபதிவு பையா.<BR/><BR/>இந்த சோடா கம்பெனிகளின் நோக்கம் உண்மையில் உலகெங்கும் உள்ள நீராதாரங்களைக் கைப்பற்றுவதுதான். இதற்காகவே உலகவங்கி போன்ற அமைப்புகள் மூலம் மூன்றாம் உலக நாடுகளின் நீர் பயன்பாட்டு கொள்கைகளில் தலையிட்டு மாற்றங்களைச் செய்கின்றன. காட்டாக தண்ணீர் என்பதை அடிப்படை உரிமைகள் என்பதில் இருந்து அடிப்படை தேவை இடத்துக்கு நகர்த்துமாறு அவை அரசுகளை நிர்பந்திக்கின்றன. உரிமைகளைக் கோரவும், Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.com