tag:blogger.com,1999:blog-6243895.post111841906228802847..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: புத்தகங்களை விட்டுத் தப்பியோடிசுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6243895.post-34647555635182399562007-06-10T10:58:00.000-04:002007-06-10T10:58:00.000-04:00சுந்தரா,எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது, உன்னை ம...சுந்தரா,<BR/><BR/>எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது, உன்னை முதன் முதலாக உன் நண்பர்கள் சகிதமாய் நம் பள்ளியின் மேடைத்திடலில் நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்த காட்சியை. அப்பொழுது அங்கிருப்பவர்களிலேயே நீதான் சற்று அதிகமாக பேசிக் கொண்டிருந்தாய்.<BR/><BR/>அந்தப் பேச்சில் நீ ஒரு வளர்ச்சிப் phaseயே தாண்டிச் சென்று விட்டதாக இன்றும் நெஞ்சில் எனக்கு பசுமையாக இருக்கிறது.<BR/><BR/>அப்ப எனக்கு தெரியாது நீ Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118911852604753302005-06-16T04:50:00.000-04:002005-06-16T04:50:00.000-04:00சுந்தரவடிவேல் இன்றுதான் ஆறுதலாக வாசித்தேன். மிகவும...சுந்தரவடிவேல் <BR/>இன்றுதான் ஆறுதலாக வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.<BR/><BR/><I>இவற்றிலே பல கதைகளின் சம்பவங்கள் இப்போதும் திடீரென்று ஒரு கணத்தில் தலை தூக்குவதைக் கண்டு ஆச்சரியம் கொள்வேன். மறந்து போயிருக்கும் கதைகளினூடே இழையும் சோகம் கும்மென வந்து கவியும். </I><BR/>நானும் இப்படித்தான்.<BR/><BR/>இன்னும் உங்களைப் போல முன்னர் நானும் எல்லாவற்றையும் எழுதி எழுதி வைப்பேன். வாசித்தவை Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118518517889490192005-06-11T15:35:00.000-04:002005-06-11T15:35:00.000-04:00லதா,நான் கதிர்காமஸ்-ஐ பகிடி பண்ணுவதற்குதான் அப்படி...லதா,<BR/>நான் கதிர்காமஸ்-ஐ பகிடி பண்ணுவதற்குதான் அப்படி எழுதினேன். <BR/>தங்கமணியும் அதைதான் குறிக்கின்றார் என நினைக்கின்றேன்.<BR/>:)Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118513623819334182005-06-11T14:13:00.000-04:002005-06-11T14:13:00.000-04:00தங்கமணி எழுதியது//நல்லா கேட்டு பாருங்கள். கதிர்காம...தங்கமணி எழுதியது<BR/>//நல்லா கேட்டு பாருங்கள். கதிர்காமஸ் சூரசம்சாரம் என்பதற்கு பதில் தவறாக சூரசம்ஹாரம் என்று எழுதி இருப்பதாக தோன்றுகின்றது.//<BR/>பாலாஜிக்கு வந்த சந்தேகம் எனக்கும்.<BR/><BR/>தங்கமணி,<BR/><BR/>சூரசம்ஹாரம்தான் சரிலதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118492452521683132005-06-11T08:20:00.000-04:002005-06-11T08:20:00.000-04:00தங்கமணி, //அது டைப்சார் வீட்டு காலணியின் கடைசியில்...தங்கமணி, //அது டைப்சார் வீட்டு காலணியின் கடைசியில் இருந்தது// ஆமாம், பள்ளி விட்டு வரும்போது நுழைந்து கொள்ள வாகாயிருந்தது. இப்போதிருக்கும் செட்டித்தெருவில் அப்போது இருந்திருந்தால் அவ்வளவு தூரம் போயிருப்பேனோ என்னவோ? அங்கு சூரியமூர்த்தி என்றொருவர் இருப்பாரே நினைவிருக்கிறதா? எந்நேரம் பார்த்தாலும் சித்தப்பா படித்துக் கொண்டிருப்பார். அவர்களெல்லாம் எழுத வர வேண்டும்!<BR/><BR/>சு.மூ: //அப்பாக்களின் சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118458033784798702005-06-10T22:47:00.000-04:002005-06-10T22:47:00.000-04:00சுந்தர், இனியெதற்கு அமைதி என்று புத்தகப் பதிவுகளில...சுந்தர், இனியெதற்கு அமைதி என்று புத்தகப் பதிவுகளில் தலை காட்டி விடுகிறேன். பத்தாவது முதல் பன்னிரண்டாவது வரையான காலம் பொதுவாகவே வாசிப்பிற்கு ஊழ்வினையான காலம் தான் போலிருக்கிறது - எல்லோருக்குமே. <BR/><BR/>ஆரம்ப கால பாலகுமாரனின் எழுத்துக்களைப் படித்து வெகுவாக யோசித்திருக்கிறேன். உங்களைப் போல எழுதமுடியவில்லை, எண்ணங்களைச் சேர்த்து வைக்கவில்லை. இருந்தாலும், தேர்வுக்கு முன் படிக்க இருக்கும் விடுமுறைக் இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118443824397058742005-06-10T18:50:00.000-04:002005-06-10T18:50:00.000-04:00அடேயப்பா..சுந்தர். நீங்கள் எடுத்துக் கொட்டியிருக்...அடேயப்பா..சுந்தர்.<BR/><BR/> நீங்கள் எடுத்துக் கொட்டியிருக்கும் ஒவ்வொரு ஞாபகத்துணுக்கிலும் என் முகமும், நம்மையொத்த எண்ணமுள்ளவர்களின் முகமும் தெரிகிறது.ஒரே மாதிரி சிந்தனை ஓட்டம் கொண்டவர்களை சந்திப்பதும், தெரிந்துகொள்வதும் ரசமான அனுபவம்தான். <BR/><BR/> 1992 இலே கல்லூரி முடித்த கையோடு, ஒரு நாள் இரவு 51, அழகர் பெருமாள் கொயில் தெருவின் ஒரு குடியிருப்பில் ( விக்டன் நண்பர் ம.கா.சி யுடன் தங்கி Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118443184705834422005-06-10T18:39:00.000-04:002005-06-10T18:39:00.000-04:00karthikramas said... சுமூ ரத்தம் வருது...சூரசம்ஹா...karthikramas said... <BR/>சுமூ ரத்தம் வருது...<BR/><BR/>சூரசம்ஹாரம்னு போனா ரத்தம் வரத்தான் செய்யும். இதுக்கு பயப்படுற ஆளுக்கு எதுக்கு சூரசம்ஹாரமெல்லாம்?<BR/><BR/>எனக்கு நாட்குறிப்புன்னா ரெண்டுவிதமா தான் தெரியும் (1). முதல் நாள் எழுதிவிட்டு மீதி 364 நாளும் காலியாக விடுவது; (2) காலியாக விடப்பட்ட அப்பாக்களின் நாட்குறிப்புகளில் கல்லூரி காலத்தில் நண்பர்கள் நோட்ஸ் எழுதுவது.<BR/>சு.வ. தான் மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118441795283868312005-06-10T18:16:00.000-04:002005-06-10T18:16:00.000-04:00//"எந்த பாரத்தை அப்பா?" நூறு ஜென் கதைகளின் கடைசி வ...//"எந்த பாரத்தை அப்பா?" நூறு ஜென் கதைகளின் கடைசி வரிகள் கொடுக்கும் அதிர்வை, சிரிப்பை அவன் கேள்வி கொடுத்தது. இந்த மாதிரிப் பிள்ளையை வைத்துக் கொண்டு நான் என்னத்துக்குப் புத்தகம் படிக்கணும்னேன்?! //<BR/><BR/>முழிச்சுப்பார்த்த இந்தக் கொட்டம் நடக்குதா இங்க!<BR/><BR/>இப்படி ஒரு பிள்ளையை வைத்துகொண்டு என்னத்துக்குப்படிக்கனும். புத்தகத்ததப் படிக்கவேணாம் ஆனால் குழந்தைய படிக்கனும். எப்போதும் ஒரு Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118433631069977602005-06-10T16:00:00.001-04:002005-06-10T16:00:00.001-04:00This comment has been removed by a blog administrator.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118433622708865092005-06-10T16:00:00.000-04:002005-06-10T16:00:00.000-04:00டிசே/பத்மா: பாலகுமாரன் ஆரம்பத்தில் ஒரு டி.ராஜேந்தர...டிசே/பத்மா: பாலகுமாரன் ஆரம்பத்தில் ஒரு டி.ராஜேந்தருக்குரிய புதுமையோடும், புகழோடும் இருந்தார். அந்த ஓட்டத்திலிருந்த கவர்ச்சி பாதையோரக் கடைகளில் தொங்கும் புத்தகங்கள் எல்லாவற்றிலும் அவரது படமாயானதில் தொய்ந்து போனது. ஒருவேளை நாம் 'வளர்ந்து'விட்டதாலும் இருக்கலாம்:))<BR/><BR/>டிசே //அவசரமாகத் தேவைப்படுகின்றது :-)//கவிதை, இந்த அவசரம் எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தா, என்னமோப்பா, நல்லாயிருங்க, ஆனாசுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118433503563597072005-06-10T15:58:00.000-04:002005-06-10T15:58:00.000-04:00"நான் நாயகன் நினைவில்"சரண்யா என்றதுமே எனக்குத் தெர..."நான் நாயகன் நினைவில்"<BR/>சரண்யா என்றதுமே எனக்குத் தெரியும், நீர் "நீர் நாயகனாக" நினைவில் எழுதுவீர் என்று. உமக்கு சரண்யாவை பிடிக்கும் என்று நேரடியாகச் சொன்னால் நாங்கள் ஒன்னும் சொல்லமாட்டோம்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118432929777226472005-06-10T15:48:00.000-04:002005-06-10T15:48:00.000-04:00Oops! நான் நாயகன் பட நினைவில் எழுதிவிட்டேன். நிரோஷ...Oops! நான் நாயகன் பட நினைவில் எழுதிவிட்டேன். நிரோஷா தான் சரிபோல. பரவாயில்லை, பாலாஜி-பாரிக்கு நிரோஷா கனவுக்கன்னியாக இருந்திருக்கின்றார் என்ற உண்மை இதனால் தெரியவந்திருக்கின்றது. தவறால் கூட ஒரு இலாபம் :-)இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118432436561323592005-06-10T15:40:00.000-04:002005-06-10T15:40:00.000-04:00இன்னும் என்ன என்ன நட்சத்திரத்தில் பிறந்தால் என்ன ச...இன்னும் என்ன என்ன நட்சத்திரத்தில் பிறந்தால் என்ன செய்வார்கள் என்பது தெரிந்தால் பலருக்கு உபயோகமாக் இருக்கும். <BR/><BR/>நன்றாக இருந்தது படிக்க. பாலகுமாரனின் எழுத்துக்கள் படித்தவர்கள் இத்தனை பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118432183492466492005-06-10T15:36:00.000-04:002005-06-10T15:36:00.000-04:00/என்ன செய்ய, அந்தப்படத்தில் நடித்த சரண்யா கூட திரு.../என்ன செய்ய, அந்தப்படத்தில் நடித்த சரண்யா கூட திருமணஞ்செய்து குடும்பவாழ்வில் சங்கமாகிவிட்டார். /<BR/><BR/>அன்புள்ள டிசே,<BR/><BR/>சரண்யா அந்தப் படத்தில் நடித்தாரா என்ன?<BR/>எங்கள் கண்களுக்குச் சின்னச் சித்தி/செல்வி நிரோஷா மட்டும்தான் தெரிந்தார்கள் :-))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118432036322836162005-06-10T15:33:00.000-04:002005-06-10T15:33:00.000-04:00சூரசம்ஹாரத்தில் நடித்தது நிரோஷா என்று நினைவு.நல்லா...சூரசம்ஹாரத்தில் நடித்தது நிரோஷா என்று நினைவு.<BR/><BR/>நல்லா கேட்டு பாருங்கள். கதிர்காமஸ் சூரசம்சாரம் என்பதற்கு பதில் தவறாக சூரசம்ஹாரம் என்று எழுதி இருப்பதாக தோன்றுகின்றது.Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118430853543739252005-06-10T15:14:00.000-04:002005-06-10T15:14:00.000-04:00சுந்தரவடிவேல் நல்ல பதிவு. எனக்கும் பாலகுமாரன் ஒரு ...சுந்தரவடிவேல் நல்ல பதிவு. எனக்கும் பாலகுமாரன் ஒரு குறிப்பிட்ட கால்கட்டம்வரை பிடித்த எழுத்தாளர். ஒரு கட்டத்தில் பால்குமாரன் கட்டமைத்த உலகத்தை விட்டு வெளியேற மிகவும் கஷ்டப்பட்டும் இருக்கின்றேன். இப்போது கூட அவரது ஆரம்பகாலப் புத்தகங்களை திரும்பி வாசிக்கமுடியும் என்றே நம்புகின்றேன். மெர்க்கூரிபூக்கள், அகல்யா, ப்ந்தயப்புறா, கைவீசம்மா கைவீசு, கனவுகள் விற்பவன், இனியெல்லாம் சுகமே என்று எனக்குப் பிடித்த இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118428851495222722005-06-10T14:40:00.000-04:002005-06-10T14:40:00.000-04:00லதா, அதை நா.கண்ணன் வருடி என்று சொல்வார். முதல் சில...லதா, அதை நா.கண்ணன் வருடி என்று சொல்வார். முதல் சில வார்த்தைகளைத் தவிர மீதியெல்லாம் கோழிக்கிறுக்கலாயிருக்கும்! <BR/>பாலா, அந்த நச்சத்திர பலனெல்லாம் அந்தக் காலத்தோட போச்சு! இப்ப எல்லாரும் ஒருநாள் இல்லன்னா ஒரு நாள் நச்சத்திரந்தான்! <BR/>கறுப்பி, நன்றி. <BR/>//சூரசம்காரத்துக்கு// பழைய படமாச்சே!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118428214882388122005-06-10T14:30:00.000-04:002005-06-10T14:30:00.000-04:00//நானும் அதே ! ஆனால், உங்களை, தங்கமணியை போல் எழுத ...//நானும் அதே ! ஆனால், உங்களை, தங்கமணியை போல் எழுத வராது :-(//<BR/>பாலா, நீங்கள் தங்கமணி,சு.வ மாதிரி எழுதினால்தான் எனக்கு ஆச்சரியமாயிருக்கும். <BR/><BR/>பாலா பகிடிதான் ;-)<BR/><BR/>//கதிர்காமஸ், நான் அடுத்து உங்களைத்தான் மாட்டிவிடணும்னு நெனச்சேன்! //<BR/>கதிர்காமஸ் சூரசம்காரத்துக்கு போயிருக்கார். அதனால பிசி.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118427600726291562005-06-10T14:20:00.001-04:002005-06-10T14:20:00.001-04:00சுந்தரவடிவேல் சௌகியமா? மாசிலன் சௌகியமா? டையரிக் கு...சுந்தரவடிவேல் சௌகியமா? மாசிலன் சௌகியமா? டையரிக் குறி(கடி)ப்புகள் நன்றாக இருந்தன. தாங்களும் தங்கமணியும் அந்தளவுக்கு குளோசா? தெரியாமல் போச்சே.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118427600196291332005-06-10T14:20:00.000-04:002005-06-10T14:20:00.000-04:00சு.வ,சுவாரசியமான பதிவு !//பாலகுமாரன் கன்னியா ராசி ...சு.வ,<BR/><BR/>சுவாரசியமான பதிவு !<BR/><BR/>//பாலகுமாரன் கன்னியா ராசி உத்திர நட்சத்திரமாம். நானும் தங்கமணியும் அதே. எனக்கு எழுத வருமா? எழுதுவேன், //<BR/><BR/>நானும் அதே ! ஆனால், உங்களை, தங்கமணியை போல் எழுத வராது :-(<BR/><BR/>முயற்சி செய்து வருகிறேன்.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118427043282401822005-06-10T14:10:00.000-04:002005-06-10T14:10:00.000-04:00உங்கள் ஊரில் ஒளிஉணரி (இல்லை ஒளி வருடியா? scanner-...உங்கள் ஊரில் ஒளிஉணரி (இல்லை ஒளி வருடியா? scanner-க்குத் தமிழில் என்னங்க ? ) சகாயமான விலையில் கிடைக்கிறதாமே. அதை உபயோகித்து, நாங்கள் எதெல்லாம் படிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைப் பதிவீர்களா சுந்தரவடிவேல் ?லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118426768230412952005-06-10T14:06:00.000-04:002005-06-10T14:06:00.000-04:00//1989 லயும் இதே கேள்வி.....................2005 இ...//1989 லயும் இதே கேள்வி.....................2005 இப்ப...// <BR/>நீ பாத்துக்கிட்டே இரு 2050லயும் இதே கேள்வியாத்தான் இருக்கும்:)) நன்றி சாரா, பாலாஜி. <BR/>கதிர்காமஸ், நான் அடுத்து உங்களைத்தான் மாட்டிவிடணும்னு நெனச்சேன்! <BR/>சு.மூ: அப்படின்னா தினம் நாலு என்ன நாப்பது பதிவு போடுவேனே:))சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118426554612863892005-06-10T14:02:00.000-04:002005-06-10T14:02:00.000-04:00சுமூ ரத்தம் வருது...சுமூ ரத்தம் வருது...SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1118426313822433472005-06-10T13:58:00.000-04:002005-06-10T13:58:00.000-04:00பெயரிலி சொன்னது://நாட்குறிப்பின் மீதியான தனிப்பக்க...பெயரிலி சொன்னது:<BR/>//நாட்குறிப்பின் மீதியான தனிப்பக்கங்களையும் போட்டால் என்னவாம்?// <BR/><BR/>சாரா சொல்வது:<BR/>//எப்படி தட்டச்சு செய்ய? நேரம்?//<BR/><BR/>எப்படி தட்டச்சு செய்வதென்றால் "நாட்குறிப்பின் மீதியான தனிப்பக்கங்கள்" என்று தலைப்பு எழுதிவிட்டு space bar ஐ கொஞ்ச நேரம் அழுத்திப் பிடித்து பிறகு 'Publish Post' பொத்தானை சொடுக்கினால் முடிந்தது.<BR/><BR/>பெயரிலி, நாட்குறிப்பின் எழுதாமல் மீதியானமு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.com