tag:blogger.com,1999:blog-6243895.post110890162315379939..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: ஆறாறு முப்பத்தியாறுசுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6243895.post-1109931907679866142005-03-04T05:25:00.000-05:002005-03-04T05:25:00.000-05:00மெய், போனது மட்டுந்தான் உண்மை. பாக்க முடியலையே. அப...மெய், போனது மட்டுந்தான் உண்மை. பாக்க முடியலையே. அப்புறமா புதுக்கோட்டை - பொன்னமராவதி வழியில இருக்க வீடு/கட்டடங்களையெல்லாம் பாக்குறப்போ நீங்கதான் அதைப் பத்தி எழுத சரியான ஆளுன்னு நெனச்சுக்கிட்டேன்!<br /><br />பெயரிலியண்ணே, தங்கமணி பதிவுல 4ஆவது பாயிண்டு மாதிரி வழுக்கிருச்சு:) <br />நான் நினைப்பது என்னவென்றால் தமிழ்மணத்தில் இருக்கும் நம் விளம்பரத் தட்டியைக் கொஞ்சம் சரி செய்ய வேண்டும். இன்றைக்கு சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1109790835451822612005-03-02T14:13:00.000-05:002005-03-02T14:13:00.000-05:00இந்தப்பதிவை எப்படியாகத் தப்பவிட்டேன்?இந்தப்பதிவை எப்படியாகத் தப்பவிட்டேன்?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1109017772519226122005-02-21T15:29:00.000-05:002005-02-21T15:29:00.000-05:00வாங்க சுந்தரவடிவேல் வாங்க. படிக்க நல்லாருந்துச்சு....வாங்க சுந்தரவடிவேல் வாங்க. படிக்க நல்லாருந்துச்சு. குறிஞ்சிப்பூவெல்லாம் என்ன சொன்னதுன்னு எழுதுங்க.Meyyappan Meyyappanhttps://www.blogger.com/profile/11583330503211614551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1108941063179231072005-02-20T18:11:00.000-05:002005-02-20T18:11:00.000-05:00நன்றி ராதா.
தங்கமணி: உறைந்து கிடப்பவருக்கே உருகலி...நன்றி ராதா. <br />தங்கமணி: உறைந்து கிடப்பவருக்கே உருகலின் அருமை தெரிகிறது போலிருக்கே:) <br />நன்றி உனக்கு.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1108934321877449132005-02-20T16:18:00.000-05:002005-02-20T16:18:00.000-05:00//உருகுபனி யாயாங்கே யோடித்திரிந் தானவன்//
இதுதானட...//உருகுபனி யாயாங்கே யோடித்திரிந் தானவன்//<br /><br />இதுதானடா அருமையான உவமை. இங்கு உறைந்த பனியாய் இருந்தவன் அங்கு உருகுபனியானான். அதுவும் ஓடித்திரிந்து!<br /><br />நல்ல பதிவுடா! நல்ல கவிதை!!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6243895.post-1108923672522460282005-02-20T13:21:00.000-05:002005-02-20T13:21:00.000-05:00அருமை!அருமை!இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.com