tag:blogger.com,1999:blog-6243895.post108695013833939691..comments2023-11-18T01:39:06.159-05:00Comments on சுந்தரவடிவேல்: ககர முதல மெய்!சுந்தரவடிவேல்http://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6243895.post-1087829607530667922004-06-21T10:53:00.000-04:002004-06-21T10:53:00.000-04:00தமிழில் வல்லின மெய்கள் வயிற்றிலிருந்தும் இடையின மெ...தமிழில் வல்லின மெய்கள் வயிற்றிலிருந்தும் இடையின மெய்கள் நெஞ்சிலிருந்தும் மெல்லின மெய்கள் மூக்கிலிருந்தும் உருவாகின்றன. <br /><br />வயிற்றிலிருந்து புறப்படும் ஒலி சொல்லின் இறுதியாக வந்தால் அடுத்த சொல்லின் முதல் ஒலியும் வயிற்றிலிருந்து புறப்பட்டால் பேச்சு இனிமையாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் அத்தகைய சொற்கள் வராமல் இருப்பதுதான் சரி என்ற இயல்பான வழக்கிலே தமிழில் வல்லின மெய்யில் முடியும் சொற்களேBALAhttps://www.blogger.com/profile/08977230986920582225noreply@blogger.com